14/07/2026
රජයේ නිළ GovPay වෙබ් අඩවියට සමාන ලෙස ව්යාජ වෙබ් අඩවි නිර්මාණය කර මහජනතාව මුලා කර මුදල් වංචා කිරීම සම්බන්ධව.
ශ්රී ලංකාවේ රජයේ සේවාවන් වෙත ඩිජිටල් ගෙවීම් පහසුකම් සැලසීම සඳහා නිර්මාණය කරන ලද ආරක්ෂිත හා ඉතා පහසුවෙන් මාර්ග ගත ක්රමවේදය ඔස්සේ ක්රියාත්මක කිරීමට GovPay යෙදුම භාවිතා කරනු ලබයි.
රිය පදවන්නන් විසින් රථවාහන වැරදි සිදුකල අවස්ථා වලදී පොලිසියෙන් නිකුත් කරනු ලබන ස්ථානීය දඩ පත්රිකා වලට අදාල දඩ මුදලද මෙම ක්රමවේදය ඔස්සේ ගෙවීම් කිරීම සඳහා මහජනතාවට අවස්ථාව ලබා දී ඇති අතර මෙම ක්රමවේදයට සමාන ලෙස ව්යාජ වෙබ් අඩවි නිර්මාණය කර මහජනතාව මුලා කරමින් මුදල් වංචා කල අවස්ථාවන් ගණනාවක් ශ්රී ලංකා පොලිසිය විසින් අනාවරණය කරගෙන ඇත.
පසුගිය දින කිහිපයේදී ද මේ අන්දමින් ශ්රී ලංකා පොලිසිය නමින්, වේග සීමා උල්ලංඝණය කිරීම් හා එවැනි රථවාහන වැරදි සිදු කල බවට දැනුම් දී, දඩ මුදලක් ගෙවන ලෙස පවසමින් ව්යාජ කෙටි පණිවිඩ මහජනතාව වෙත ලැබෙමින් පවතින බවට තොරතුරු ලැබී ඇත.
ශ්රී ලංකා පොලිසිය රථවාහන වැරදි සම්බන්ධයෙන් කටයුතු කිරීමේදි අදාල රථවාහන වැරැද්ද සිදු කල පුද්ගලයාට අදාල ස්ථානයේදීම සිදුකල වරද සම්බන්ධයෙන් දැනුම් දීමක් සිදුකර ස්ථානීය දඩ පත්රිකාවක් නිකුත් කිරීම හෝ වරදට අදාලව නඩු පැවරීම සිදු කිරීම දැනට සිදුවන ක්රියාවලිය වේ.
ආවේක්ෂණ කැමරා උපයෝගී කරගෙන පොලිසිය විසින් යම් අවස්ථාවක රථවාහන වැරදි හඳුනාගැනීමක් සිදු කල අවස්ථාවකදී වුවද ඒ සඳහා ක්රියාත්මක වීමේදී කෙටි පණිවිඩ යොමු කර අදාල පුද්ගලයන්ගේ බැංකු ගිණුම් තොරතුරු ලබා ගැනීමක් කිසිසේත් සිදු නොකරන අතර මේ සම්බන්ධයෙන් මහජනතාව දැනුවත් වීම අත්යවශ්ය වේ.
මේ සම්බන්ධව අවධානය යොමු කරන ලෙසත් කිසි විටක මෙවැනි ව්යාජ සබැඳි හරහා සම්බන්ධ වී රැවටීම් වලට ලක්වී මුදල් වංචාවන්ට හසු නොවන ලෙස ශ්රී ලංකා පොලිසිය විසින් දැනුම් දෙනු ලබන අතර මෙවැනි වංචනික ක්රියාවකට යම් අයෙකු මේ වන විටත් භාජනය වී ඇත්නම් ඒ සම්බන්ධව අදාල පොලිස් ස්ථාන වෙත පැමිණිලි කිරීමට කටයුතු කරන ලෙස වැඩිදුරටත් දන්වා සිටී.
------------------------
அரசின் உத்தியோகபூர்வ GovPay இணையதளத்தைப் போல போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக.
இலங்கை அரசின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் இணைய வழியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கட்டண முறையே GovPay ஆகும்.
வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில், பொலிஸாரால் வழங்கப்படும் இடத்திலேயே வழங்கப்படும் அபராதப் பத்திரங்களுக்கான தொகையையும் இந்த முறையின் ஊடாக செலுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தியோகபூர்வ முறையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பல சம்பவங்கள் இலங்கை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாகவும், இலங்கை பொலிஸார் என்ற பெயரில், வேக வரம்பை மீறியதாகவும் அல்லது வேறு போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்து, அபராதத் தொகையை செலுத்துமாறு கோரும் போலி குறுந்தகவல்கள் (SMS) பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் முறை என்னவெனில், குறித்த விதிமீறலைச் செய்த நபருக்கு சம்பவ இடத்திலேயே அதுகுறித்து அறிவித்து, இடத்திலேயே அபராதப் பத்திரம் வழங்குதல் அல்லது தேவையான சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளுதல் என்பதாகும்.
மேலும், கண்காணிப்பு கமெராக்களின் (Surveillance Cameras) மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வங்கி கணக்கு விவரங்களைப் பெறுதல் அல்லது இணைப்புகள் (Links) மூலம் பணம் செலுத்துமாறு கோருதல் போன்ற நடைமுறைகளை இலங்கை பொலிஸார் எந்தச் சூழ்நிலையிலும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே, இத்தகைய மோசடி முயற்சிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், போலி இணைய இணைப்புகள் அல்லது இணையதளங்கள் மூலம் பணம் செலுத்தி ஏமாறாமல் இருக்குமாறும் இலங்கை பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.
இவ்வாறான மோசடிக்குச் ஏற்கனவே யாரேனும் ஆளாகியிருந்தால், அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
--------------------
Public Advisory on Fake Websites Imitating the Official GovPay Platform
The GovPay application has been introduced as a secure and convenient digital payment platform to facilitate online payments for government services in Sri Lanka.
The platform also enables members of the public to pay on-the-spot traffic fines issued by the Sri Lanka Police for traffic offences. However, the Sri Lanka Police has recently uncovered several instances in which fraudsters have created fake websites resembling the official GovPay platform to deceive the public and fraudulently obtain money.
In recent days, reports have also been received indicating that members of the public are receiving fraudulent text messages sent in the name of the Sri Lanka Police. These messages falsely claim that recipients have committed speeding or other traffic offences and instruct them to pay fines through fraudulent links.
The Sri Lanka Police wishes to emphasize that, when dealing with traffic offences, police officers either notify the offender at the scene and issue an on-the-spot fine or initiate legal proceedings where applicable.
Furthermore, even when traffic violations are detected through surveillance camera systems, the Sri Lanka Police does not send text messages requesting bank account details or directing individuals to make payments through unofficial links. The public is strongly urged to remain vigilant and be aware of this.
The Sri Lanka Police advises the public to exercise caution, avoid accessing suspicious links, and refrain from making payments through unofficial websites. Anyone who believes they have been targeted or has fallen victim to such fraudulent activity is urged to report the matter immediately to the nearest police station
රජයේ නිළ GovPay වෙබ් අඩවියට සමාන ලෙස ව්යාජ වෙබ් අඩවි නිර්මාණය කර මහජනතාව මුලා කර මුදල් වංචා කිරීම සම්බන්ධව.
ශ්රී ලංකාවේ රජයේ සේවාවන් වෙත ඩිජිටල් ගෙවීම් පහසුකම් සැලසීම සඳහා නිර්මාණය කරන ලද ආරක්ෂිත හා ඉතා පහසුවෙන් මාර්ග ගත ක්රමවේදය ඔස්සේ ක්රියාත්මක කිරීමට GovPay යෙදුම භාවිතා කරනු ලබයි.
රිය පදවන්නන් විසින් රථවාහන වැරදි සිදුකල අවස්ථා වලදී පොලිසියෙන් නිකුත් කරනු ලබන ස්ථානීය දඩ පත්රිකා වලට අදාල දඩ මුදලද මෙම ක්රමවේදය ඔස්සේ ගෙවීම් කිරීම සඳහා මහජනතාවට අවස්ථාව ලබා දී ඇති අතර මෙම ක්රමවේදයට සමාන ලෙස ව්යාජ වෙබ් අඩවි නිර්මාණය කර මහජනතාව මුලා කරමින් මුදල් වංචා කල අවස්ථාවන් ගණනාවක් ශ්රී ලංකා පොලිසිය විසින් අනාවරණය කරගෙන ඇත.
පසුගිය දින කිහිපයේදී ද මේ අන්දමින් ශ්රී ලංකා පොලිසිය නමින්, වේග සීමා උල්ලංඝණය කිරීම් හා එවැනි රථවාහන වැරදි සිදු කල බවට දැනුම් දී, දඩ මුදලක් ගෙවන ලෙස පවසමින් ව්යාජ කෙටි පණිවිඩ මහජනතාව වෙත ලැබෙමින් පවතින බවට තොරතුරු ලැබී ඇත.
ශ්රී ලංකා පොලිසිය රථවාහන වැරදි සම්බන්ධයෙන් කටයුතු කිරීමේදි අදාල රථවාහන වැරැද්ද සිදු කල පුද්ගලයාට අදාල ස්ථානයේදීම සිදුකල වරද සම්බන්ධයෙන් දැනුම් දීමක් සිදුකර ස්ථානීය දඩ පත්රිකාවක් නිකුත් කිරීම හෝ වරදට අදාලව නඩු පැවරීම සිදු කිරීම දැනට සිදුවන ක්රියාවලිය වේ.
ආවේක්ෂණ කැමරා උපයෝගී කරගෙන පොලිසිය විසින් යම් අවස්ථාවක රථවාහන වැරදි හඳුනාගැනීමක් සිදු කල අවස්ථාවකදී වුවද ඒ සඳහා ක්රියාත්මක වීමේදී කෙටි පණිවිඩ යොමු කර අදාල පුද්ගලයන්ගේ බැංකු ගිණුම් තොරතුරු ලබා ගැනීමක් කිසිසේත් සිදු නොකරන අතර මේ සම්බන්ධයෙන් මහජනතාව දැනුවත් වීම අත්යවශ්ය වේ.
මේ සම්බන්ධව අවධානය යොමු කරන ලෙසත් කිසි විටක මෙවැනි ව්යාජ සබැඳි හරහා සම්බන්ධ වී රැවටීම් වලට ලක්වී මුදල් වංචාවන්ට හසු නොවන ලෙස ශ්රී ලංකා පොලිසිය විසින් දැනුම් දෙනු ලබන අතර මෙවැනි වංචනික ක්රියාවකට යම් අයෙකු මේ වන විටත් භාජනය වී ඇත්නම් ඒ සම්බන්ධව අදාල පොලිස් ස්ථාන වෙත පැමිණිලි කිරීමට කටයුතු කරන ලෙස වැඩිදුරටත් දන්වා සිටී.
------------------------
அரசின் உத்தியோகபூர்வ GovPay இணையதளத்தைப் போல போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக.
இலங்கை அரசின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் இணைய வழியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கட்டண முறையே GovPay ஆகும்.
வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில், பொலிஸாரால் வழங்கப்படும் இடத்திலேயே வழங்கப்படும் அபராதப் பத்திரங்களுக்கான தொகையையும் இந்த முறையின் ஊடாக செலுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தியோகபூர்வ முறையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பல சம்பவங்கள் இலங்கை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாகவும், இலங்கை பொலிஸார் என்ற பெயரில், வேக வரம்பை மீறியதாகவும் அல்லது வேறு போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்து, அபராதத் தொகையை செலுத்துமாறு கோரும் போலி குறுந்தகவல்கள் (SMS) பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் முறை என்னவெனில், குறித்த விதிமீறலைச் செய்த நபருக்கு சம்பவ இடத்திலேயே அதுகுறித்து அறிவித்து, இடத்திலேயே அபராதப் பத்திரம் வழங்குதல் அல்லது தேவையான சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளுதல் என்பதாகும்.
மேலும், கண்காணிப்பு கமெராக்களின் (Surveillance Cameras) மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வங்கி கணக்கு விவரங்களைப் பெறுதல் அல்லது இணைப்புகள் (Links) மூலம் பணம் செலுத்துமாறு கோருதல் போன்ற நடைமுறைகளை இலங்கை பொலிஸார் எந்தச் சூழ்நிலையிலும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே, இத்தகைய மோசடி முயற்சிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், போலி இணைய இணைப்புகள் அல்லது இணையதளங்கள் மூலம் பணம் செலுத்தி ஏமாறாமல் இருக்குமாறும் இலங்கை பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.
இவ்வாறான மோசடிக்குச் ஏற்கனவே யாரேனும் ஆளாகியிருந்தால், அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
--------------------
Public Advisory on Fake Websites Imitating the Official GovPay Platform
The GovPay application has been introduced as a secure and convenient digital payment platform to facilitate online payments for government services in Sri Lanka.
The platform also enables members of the public to pay on-the-spot traffic fines issued by the Sri Lanka Police for traffic offences. However, the Sri Lanka Police has recently uncovered several instances in which fraudsters have created fake websites resembling the official GovPay platform to deceive the public and fraudulently obtain money.
In recent days, reports have also been received indicating that members of the public are receiving fraudulent text messages sent in the name of the Sri Lanka Police. These messages falsely claim that recipients have committed speeding or other traffic offences and instruct them to pay fines through fraudulent links.
The Sri Lanka Police wishes to emphasize that, when dealing with traffic offences, police officers either notify the offender at the scene and issue an on-the-spot fine or initiate legal proceedings where applicable.
Furthermore, even when traffic violations are detected through surveillance camera systems, the Sri Lanka Police does not send text messages requesting bank account details or directing individuals to make payments through unofficial links. The public is strongly urged to remain vigilant and be aware of this.
The Sri Lanka Police advises the public to exercise caution, avoid accessing suspicious links, and refrain from making payments through unofficial websites. Anyone who believes they have been targeted or has fallen victim to such fraudulent activity is urged to report the matter immediately to the nearest police station.
#මේ_ඔබේ_පොලිසියයි