14/02/2025
🪔மரண அறிவித்தல்🪔
#இறுதி_கிரியை_தகவல்கள்.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான
#நிரோசன்(கனடா), #ஹரிகரன், #அனுஷன்
சகோதரர்களின் பாசமிகு தந்தையான
யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், நீர் கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாக கொண்ட #இராசையா_நித்தியானந்தம்_ஐயா அவர்கள் (12.02.2025) அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை காலை (15-02-2025) W.F.FENANDO
(AVE MARIA HOSPITAL JUNSION)
மலர்சாலையில் வைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16-02-2025) காலை 11:15 மணிளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று மதியம் 12:30 மணியளவில் தகனக்கிரிகைக்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
✍️ Negombo Thanush