Udhay Talks

Udhay Talks Am a medical Professional and History/Archaeology enthusiast, Travel addict exploring new places.

This page is created just to share all my views and thoughts with my friends & well wishers in the topics am interested.

கோலார் பகுதியை இராஜராஜ சோழர் கங்கர்களை வென்று சோழராட்சியின் கீழ் கொண்டு வந்த பின் சோழ சேநாதிபதியால் அங்குள்ள பிடாரியம்மன...
31/03/2026

கோலார் பகுதியை இராஜராஜ சோழர் கங்கர்களை வென்று சோழராட்சியின் கீழ் கொண்டு வந்த பின் சோழ சேநாதிபதியால் அங்குள்ள பிடாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. தற்சமயம் கோலாரம்மன் கோவில் என வழங்கப்படுகிறது.

#கோலார்
#கோலாரம்மன்கோவில்
#இராஜராஜசோழர்
#இராஜேந்திரசோழர்

14/11/2025

மலேசியா மக்களுக்கு சோழர்களுடைய கடாரம் வெற்றிப் பற்றியோ சோழர்களுடைய ஆதிக்கம் பற்றியோ பெரிய அளவில் எந்த புரிதலும் இல்லை என்பதை கூட புரிந்துக் கொள்ளலாம் ஆனால் பெரும்பான்மை மலேசிய தமிழர்களுக்கே எதுவும் சரியாகத் தெரியவில்லை என்பது பெரும் வேதனை!

பூங்குழலி தெரியுமா guys 😍
03/04/2025

பூங்குழலி தெரியுமா guys 😍

ஆயிரம் வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருவரும் ஊரார் முன்னிலையில் சண்டை போட்டுக் கொ...
16/12/2024

ஆயிரம் வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருவரும் ஊரார் முன்னிலையில் சண்டை போட்டுக் கொள்வராம். ஆண் வலுமிக்கவனாக இருப்பதனால் ஒரு குழியில் நின்றுக் கொண்டு ஒரு கையை மட்டும் பயன்படுத்தி சண்டை போட வேண்டுமாம். பெண்ணுக்கு எந்த restrictionம் இல்லாமல் ஆயுதங்களை பயன்படுத்தி சண்டை போடலாமாம்...இது போல் நடைமுறை இப்போதும் இருந்தால் எப்படி இருக்குமென சற்று நினைத்துப் பாருங்கள் அப்பாவி கணவன்மார்களே...😃😃😃

தகவல் உதவி: History facts

1705ம் வருடம் அயர்லாந்தில் மார்கரி மெக்கால் எனும் இளம் பெண் மர்ம காய்ச்சலால் கோமா நிலைமைக்கு செல்கிறார். அவர் இறந்து விட...
25/09/2024

1705ம் வருடம் அயர்லாந்தில் மார்கரி மெக்கால் எனும் இளம் பெண் மர்ம காய்ச்சலால் கோமா நிலைமைக்கு செல்கிறார். அவர் இறந்து விட்டதாக நினைத்த அவரது குடும்பத்தார் அவரை புதைத்து விடுகின்றனர். அக்காலத்தில் புதைத்த பிணங்களை திருடும் கூட்டத்தினர் சிலர் அவரை அன்றிரவு தோண்டி எடுத்து விரலில் உள்ள மோதிரத்திற்காக விரலை வெட்ட கோமாவிலிருந்து மீண்டு அப்பெண் அலறி எழுந்திருக்கிறார். அதைக் கண்டதும் பயத்தில் கல்லறையைத் தோண்டியவன் ஒருவன் மாரடைப்பு வந்து இறக்க மற்றவர்கள் அலறியடித்து ஓடியிருக்கின்றனர்.

அப்படியே விரலில் ரத்தத்துடன் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியிருக்கிறார். அம்மா உயிருடன் இருந்தால் இப்படி தான் தட்டுவார் எனக் குழந்தைகளிடம் கூறிக்கொண்டே வந்து கதவைத் திறந்த கணவனும் இவரது கோலத்தைக் கண்டு மாடைப்பில் இறந்திருக்கிறார். பிறகு அதே கல்லறையில் அக்கணவரை புதைத்துள்ளனர் ஊர் மக்கள்!

சில காலம் கழித்து மறுமணம் செய்து மேலும் பல குழந்தைகள் பெற்று வயதாகி இறந்த பின் அயர்லாந்தின் ஷாங்கில் புதைவிடத்தில் புதைத்த அவரது குடும்பத்தினர், " Lived once buried twice" எனும் வாசகத்தையும் கல்வெட்டாக அவர் நினைவிடத்தில் வைத்துள்ளனர்! 😊

கதைகளை விட சிலர் வாழ்க்கையில் தான் எவ்வளவு சுவாரசிய நிகழ்வுகள்!😊


கோனார்க் 😍
21/09/2024

கோனார்க் 😍


1000yrs old dargah @ Kalingapatnam, Odisha.
31/08/2024

1000yrs old dargah @ Kalingapatnam, Odisha.

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு...சில மின்னல்கள் என்னை உரசிப் போவதுண்டு...😃😍😍வானூர்தி ஜன்னலுக்கு வெளியே...!
17/08/2024

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு...
சில மின்னல்கள் என்னை உரசிப் போவதுண்டு...😃😍😍

வானூர்தி ஜன்னலுக்கு வெளியே...!

பேரங்கியூர் பொக்கிஷங்கள்!😍
09/08/2024

பேரங்கியூர் பொக்கிஷங்கள்!😍

திருவாரூரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இராஜேந்திர சோழரின் முடிசூட்டு விழா ❤
04/07/2024

திருவாரூரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இராஜேந்திர சோழரின் முடிசூட்டு விழா ❤

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udhay Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udhay Talks:

Share