15/01/2023
வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்’’
- புறநானூறு, 22 (14–17)
தைத் திருநாளில் செந்நெல்லினை அறுத்து, கரும்பினை கட்டி – அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழா கொண்டாடப்பட்ட களம் போல பொலிவுடன் காட்சி தருகின்றன – புறநானூறு, 22 (14–17) (குறுங்கோழியூர் கிழார்)
#திருக்குறள்
.nitt