15/03/2021
"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
[அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 1]
Tamil Qur& #39;an App for iPhone& ;iPad& ;iPod Touch