23/02/2025
🕉️ *சிவ யோக தியான யாத்திரை:-* 🌹
அனைவரும் தெரிந்துகொள்ளட்டும் அதிகமாக பகிரவும்(சிவனருள் பெறவும்) *ஓம்சிவயநம*
🔥 சிவ யோக தியானம் = சிவத்தை உணர்வதற்கான அனுபவம் செய்வதற்கான ஆன்மீக சாதனை.
🧎🏻♀️யாத்திரை = பேரானந்த சிவத்தின் கட்டளையை உணர்ந்து விழிப்புணர்வோடு செல்லும் பயணம்(உள்ளும் புறமும்).
🕺ஆக இந்த யாத்திரையில் பெரும்பாலோனோர் செய்வது போல் கோவில்களை மட்டும் சுற்றி பார்க்க போவதில்லை, சிவன் ஆலயங்களில் உள்ள சிவத்தை உணர முயற்சிக்க போகிறோம்.விழிப்புணர்வோடு கோவிலுக்கு செல்ல போகிறோம்.
👩❤️👨 ஊட்டி கொடைக்கானல் & தஞ்சை பெருவுடையார் கோவில்களுக்கு நாம் இன்ப சுற்றுலா (Tour) சென்றிருப்போம், அதில் சிற்றின்பம் கிடைக்கும், ஆனால் சிவ யாத்திரையில் அழியாத பேரின்பம் கிடைக்கும்.
☄️ *அதுவும் சிவராத்திரி அன்று மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை, வருடத்திற்கு ஒரு முறை ஈத்தர் எனும் சிவகலத்தில் உள்ள பிரபஞ்ச ஆற்றல் பூமியெங்கும் நிறைந்திருக்கும், குறிப்பாக சிவ ஆலயங்கள் அந்த மின்காந்த அலைகளை( Electro megnatic wave) சிவ லிங்க திருமேனிகளில் நிறைக்கும் பணியை செய்யும். புண்ணிய ஆத்மாக்கள் அன்று முழவதும் அந்த பணியை நிர்வகித்து செயல்படுவார்கள்.*
அந்த பொன்னான நேரத்தில் நாம் சிவ ஆலயத்தில் இருந்து அதை அனுபவம் செய்யும் போது, அபரிவிதமான ஈத்தர் ஆற்றல் நம் உடலுக்குள் பாயும்.
*மின்சாரம் பாயும் போது எப்படி விளக்குகள் எரிகிறதோ அதே போல் நம் உடலில் மின்காந்த அலையான ஈத்தர் பாயும் போது நம் உடலில் உள்ள ஆதார சக்ரங்கள் விழிப்படையும் பிரகாசமடையும், ஊன் உடலும் சக்தியுடலும் வலுவடையும், உடலில் உள்ள பிணிகள் விலகும், ஆரோக்கியம் கிடைக்கும், நம் ஆன்மா மனம் சுத்தப்படுத்தப்பட்டு மன நிம்மதி கிடைக்கும், இந்த இரண்டும் சரிசெய்யப்படும் போது, தேவையான செல்வம் மணிபூரக சக்ரத்தில் உள்ள ஸ்ரீமகாலெட்சுமி தாயாரின் திரு கருனையால் நிறைந்து, செல்வ செழிப்பு கிடைக்கும்.*
🧙♂️ இதையே சிவராத்திரி அன்று விழித்திருந்து சிவத்தை வணங்கினால், நல்லது நடக்கும். ஆரோக்கியம் மனநிம்மதி செல்வ செழிப்பு கிடைக்கும் என பெரியவர்கள் கூறி அதை ஒர் ஆன்மீக திருவிழாவாக வடிவமைத்து அனைவரையும் கொண்டாட வைத்தனர்.
*இது ஒர் அற்புத திருநாள். ஆன்மீக சாதனைகள் பயிற்சிகள் செய்வர்களுக்கு பொக்கிஷமான நாள், மற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியதை வேண்டிய படி வரமளிக்கும் நாள்.*
*இறைவா கண்ண திறந்து பாக்க மாட்டியா? என வேண்டுவோர் இங்கே கோடான கோடி பேர். மஹா சிவராத்திரியே அந்த இறைவன் கண் திறந்து பார்க்கும் நாள், எனவே வரம் வேண்டுபவர்கள் இன்று வேண்டி பெற்றுகொள்ளலாம்.*
🕉️இவ்வளவு விஷயங்களை கருத்தில் கொண்டே நம் தியான குழ இந்த சிவராத்திரி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது, உண்மையில் சிவ பெருமான் இந்த நிகழ்வை மக்களுக்காக நிகழ்த்த உள்ளார். 🔥
*மயிலாடுதுறை,6. கீழையூர், குளித்தலை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.*
🙏 *எனவே நீங்களும் தவறாமல் இதை பயன்படுத்தி பலன் பெறுவீர் என தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன்.*🙏
தொடர்புக்கு :-
*97912 19336 (Phone &what's app)*
ஆத்ம அன்போடு சிவயோக தியான யாத்திரை குழ - மயிலாடுதுறை மாவட்டம்.
🔥🕉️🧚♂️🧚♂️🕉️🔥