03/05/2024
பொது மக்கள் மற்றும் வாகனம் வைத்திருக்கும் நபர்கள் கவனத்திற்கு...
இந்த படத்தில் இருப்பவன் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு திருடன். வாகனங்கள் வைத்து இருப்பவர்களிடம் நைசாக பேசி அட்வான்ஸ் பணமாக சிறிய தொகையை கொடுத்து விட்டு நாளை அக்ரிமென்ட் பண்ணும் போது முழு பணத்தையும் தருகிறேன் எனக்கூறி வாகனத்தை எடுத்து சென்று தலைமறைவாகி விடுவான். இவனது அப்பன் சாட்சி கையெழுத்து போடுவதால் வாகன உரிமையாளர்களும் நம்பி விடுகிறார்கள். இவன் மற்றும் இவனை சார்ந்த திருட்டு கும்பலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.